நடிகை ராக்கி சாவந்த் தனது காதலர் அடில் துரானியை இன்று திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இன்னும் திருமணம் செய்துகொண்ட படங்களைப் பகிரவில்லை, ராக்கி சாவந்த் மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்.
திடீரென இவர் திருமணம் செய்துகொண்டுள்ள கரணம் என்னவென்ற சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கி சாவந்த் தயாரான ஜெயந்தி சாவந்துக்கு மூளைகட்டி மற்றும் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தனது தாயாரை பார்த்துக்கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த் அவரச அவசரமாக வெளியே வந்தார். பிறகு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மேலும் தனக்காக பிரார்த்திக்குமாறு தனது ரசிகர்களிடம் ராக்கி வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
இப்படி தயார் உயிர்க்கு போராடி வரும் நிலையில், நடிகை ராக்கி சாவந்த் தனது காதலர் அடில் துரானியை அவசரமாக திருமணம் செய்துகொண்டுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களுடைய திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…