நடிகை காயத்ரி சுரேஷ் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் தமிழில் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி சுரேஷ் பேட்டி ஒன்றில், அவரை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியதாகவும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நடிகை காயத்ரி கூறுகையில், அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு பதிலளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கி விடுவார்கள்.” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…