நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர்.தற்போது இருவரும் கணவன் ,மனைவியாக வலம் வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் காதலிக்கும் போது பிரிந்து விட்டதாக பலமுறை வதந்திகள் எழுந்தனர்.அதை எல்லாம் தாண்டி ஒரு வழியாக சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர்.
ரன்வீருக்கு திருமணம் நடந்ததால் அந்த விளம்பரத்தில் இருந்தது அவரை நீக்கி விட்டனர் என கூறப்படுகிறது. திருமணம் நடந்ததால் ரன்வீர் பலகோடி சம்பளம் வரும் விளம்பர வாய்ப்பை இழந்துள்ளார்.
மேலும் ரன்வீர் சிங் சமீபத்தில் நடித்த “பத்மாவத்”, “குல்லிபாய்” ,”சிம்பா” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…