தீபிகா படுகோனை திருமணம் செய்ததால் பல கோடியை இழந்த ரன்வீர் சிங்!! காரணம் இது தானா

Default Image

நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர்.தற்போது இருவரும் கணவன் ,மனைவியாக வலம் வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் காதலிக்கும் போது பிரிந்து விட்டதாக பலமுறை வதந்திகள் எழுந்தனர்.அதை எல்லாம் தாண்டி ஒரு வழியாக சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர்.

ரன்வீருக்கு திருமணம் நடந்ததால் அந்த விளம்பரத்தில் இருந்தது அவரை நீக்கி விட்டனர் என கூறப்படுகிறது. திருமணம் நடந்ததால் ரன்வீர் பலகோடி சம்பளம் வரும் விளம்பர வாய்ப்பை இழந்துள்ளார்.

மேலும் ரன்வீர் சிங் சமீபத்தில் நடித்த  “பத்மாவத்”, “குல்லிபாய்” ,”சிம்பா” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்