நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டிற்கு ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ரன்பீர் கபூர் ஆலியா பட் இருவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தையும் பிறந்தது.
இவர்கள் அவ்போது தங்களுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருவரும் சுற்றுலா சென்று எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும் காதலித்து வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் ஒரு காட்டிற்குள் ரன்பீர் கபூர் முழங்கால் ஈட்டு கையில் மோதரத்துடன் தன்னுடைய காதலை கூறுவது போலும், அதற்கு ஆலியா பட் சற்று கண்கலங்குவது போலும் தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் தான் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் நடிகை ஆலியா பட் தற்போது ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, படத்தில் நடித்து வருகிறார். அவரை போல நடிகர் தூ ஜூதி மெயின் மக்கார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…