நடிகை ராமயா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இந்த புகைப்படங்கள், படவாய்ப்பிற்காக எடுக்கப்படவில்லை என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் மிளிர்ந்தார்.
தமிழை தாய்மொழியாக கொண்டு அதை சரியா உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.’ என பதிவிட்டு இந்த பதிவினை, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, இயக்குனர் சங்கர் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…