நடிகை ராமயா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இந்த புகைப்படங்கள், படவாய்ப்பிற்காக எடுக்கப்படவில்லை என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் மிளிர்ந்தார்.
தமிழை தாய்மொழியாக கொண்டு அதை சரியா உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.’ என பதிவிட்டு இந்த பதிவினை, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, இயக்குனர் சங்கர் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…