நடிகை ரம்யா பாண்டியன் தற்போது, ‘இடும்பன்காரி’ மற்றும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் நடித்து வருகிறார். இடும்பன்காரி படம் ஒரு பெண்னை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, மலையாளத்தில் உருவாகி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
அடிக்கடி, கலக்கலான போட்டோஷூட்களை நடத்தி வரும் நடிகை ம்யா பாண்டியன் சில நாட்களாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்களேன் – கொடூர வில்லனாக உருவெடுத்த தனுஷ்.! வெளியானது ‘நானே வருவேன்’ டீசர்…
வெறும் உள்ளாடையை மட்டும் போட்டுகொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….
பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரம்யா பாண்டியன், இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் தனது அற்புதமான நடிப்பால் பிரபமானார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…