பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரமணியம்மாள். மேலும் ரமணி அம்மா பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.ஆனால் பாட வேண்டும் என்ற ஆர்வமும்,துணிச்சலும் இவரை பாடாகராக்கியுள்ளது.
வேலை பார்த்து கொண்டே பாடல் நிகழ்ச்யில் கலந்து கொண்ட ரமணி அம்மா இந்த நிகழ்ச்சியில் பலரின் மனதை கவர்ந்ததோடு பாடுவதில் மனம் கவர்ந்தவராக வலம் வந்தார். மேலும் வெளிநாடுகள் எல்லாம் சென்று பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். பாடி கொண்டே இடுந்த இவர் நடுவில் இவர் எங்கே போனார் என்று பார்த்த நேரத்தில் அவரை பற்றி ஒரு சுவையான தகவல் கிடைத்துள்ளது.
சீரியலான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் ரமணியம்மாள் நடிக்கிறாராம். அம்மா பாட்டை தாண்டி இப்ப நடிப்பு என்று மகிழ்ச்சி பொங்க கூறிய பாட்டி நடிப்பு எப்படி என்பது என்னுடைய காட்சிகள் வந்தால் தான் தெரியும் என சிரித்து கொண்டே கூறுகிறார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…