நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடை பெற்று வருகிறது.
இதனைஅடுத்து நாளைக்கு நாடாளுமன்ற தேர்தலை நடக்கஇருப்பதை முன்னிட்டு நாளைக்கு ஒரு நாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகிறது. சென்னையில் நடக்க இருக்கும் வாக்கு பதிவில் கலந்து கொண்டு ஏ.ஆர் முருக தாஸ்,நயன்தாரா,ரஜினி முதலியவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்களாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…