கோல்டன் குளோப் சர்வதேச விருது வென்ற RRR படக்குழுவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR, படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு, சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவிலே ஒரு பாடலுக்கு, இந்த விருது கிடைப்பது இதுவே முதல்முறை.
இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டரில் RRR படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
எங்களை பெருமையடையவைத்த கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி என தெரிவித்த ரஜினி, கோல்டன் குளோப் விருதை இந்திய சினிமாவிற்கு கொண்டுவந்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…