நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகன் என்பருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் ஏற்கனவே இளைய மகளான சௌந்தர்யா அஸ்வின் என்பவருடன் திருமணமாகி பின் அவர் விவாகரத்து பெற்றுவிட்டார்.
இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியானது இன்று சென்னையில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக முக்கிய பிரபலங்களுக்கு எல்லாம் நடிகர் ரஜினி தன் அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பல முக்கிய உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம் விதைப்பந்துகள் அடங்கிய பேக் அன்பளிப்பாக கொடுப்பட்டுள்ளதாம். இது பலரையும் கவர்ந்துள்ளதாம்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…