நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு, அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசி (Reasi) பகுதியில் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, அவரைச் சந்தித்த செய்தியாளர்கள், அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், தான் தற்போது ஆன்மீகப் பயணம் வந்துள்ளதால், அரசியல் தொடர்பாக கேட்க வேண்டாம் என்றும், அரசியலில் நுழைந்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்று கூறினார். அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு ஆன்மீகவாதி என்பதால், புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…