சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும் உலகில் தமிழர்கள் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் நடிகர் ரஜினி ரசிகர்கள் நிச்சயம் இருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெர்பி போலீஸ் துறை தனது ட்விட்டரில் போட்டுள்ள பதிவில் ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளது.இது ரசிகர்கள் அனைவர்க்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.அஹு என்னவென்றால் வண்டி ஒட்டிய டிரைவர் ஒருவரின் breath test வந்த ரிசல்ட் பற்றி தான் அவர்கள் அப்படி பதிவிட்டுள்ளனர். அதில் 2.0 படத்தின் புகைப்படத்தை போட்டு பதிவிட்டுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…