கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனையடுத்து இவர் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும் மன்னனை பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இயக்குனர் பா.ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…