ராஜா சார் எங்கள் சொத்து.! – விஜய் சேதுபதி பேச்சு.!

Published by
பால முருகன்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை YSR நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ட்ரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, யுவன், சீனு ராம சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

அப்போது அதில் பேசிய விஜய் சேதுபதி தான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ” எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா என்று தெரியவில்லை .. ராஜா சாரும் யுவன் சங்கர் ராஜா சாரும் சேர்ந்து ஒரு படத்தில் இசையமைக்க..எங்கள் இயக்குனர் சீனுராமசாமி சார் இயக்கத்தில் இப்படி ஒரு வாய்ப்பு யாருக்காவது அமையுமா என்று தெரியவில்லை. எனக்கு அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி.

நான் ராஜா சாரோட  வெறித்தனமான தீவிரமான ஒரு ரசிகன். அவருடைய இசை புரியும்போது அறிவில் வளர்ச்சி அடைவது போல தோன்றுகிறது. அவ்வளவு அழகா இருக்கிறது அவ்வளவு விவரமாக இருக்கிறது. எனது மனதை சார்ந்து இருக்கிறது. நான் பெருமையாக சொல்வேன் ராஜா சார் எங்களுடைய சொத்து என்று. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த யுவனுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago