இந்தியாவில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களை பாடி வருகின்றனர்.
இதனையடுத்து நடிகர் கருணாஸ், கொரோனா குறித்து இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை இசை அமைத்து, கொஞ்சம் ஃபோக் ஸ்டைல் கானாவாக பாடியுள்ளார்.
‘தனிச்சிருங்க! விழிச்சிருங்க! விசிலடிச்சான் புள்ளிங்கோ! ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ! கொள்ளை நோயி கொரோனா,குரல்வளையை கவ்வுது! கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது….!’ இது தான் அந்த பாடல்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…