ராட்சசி படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் கருத்து! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Published by
லீனா

இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ராட்சசி. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இப்படம் பள்ளி கல்வியின் அவசியத்தையும், அரசு பள்ளிகளில் நிகழ வேண்டிய மாற்றத்தையும் பற்றி கூறியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் வெற்றி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, படம் ரிலீசான முதல் நாள் கிடைத்த வசூலை விட, சனிக்கிழமையன்று 40% வசூல் அதிகமாக கிடைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த வசூல் இந்த படம் ஹிட்டானதை குறிக்கிறது என்றும், ரசிகர்களை சந்தோஷப்படுத்த நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி.” என்றும் பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

20 hours ago