ப்ரோ இது யாரு ப்ரோ.! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஷெரின்…

Published by
கெளதம்

தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் நடிகை ஷெரின் நடிப்பு தவிர, ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்திய இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில், ஷெரினிடம் நீங்கள் யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

Sherin 3

அதற்கு பதிலளித்த ஷெரின், தற்போது உணவுக்கு திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று நகைச்சுவையாக பேசின. ஆனால், பலர் ஷெரின் தனது திருமணம் குறித்த நற்செய்தியை விரைவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தற்போது, ஏ. வெங்கடேஷ் இயக்கிய ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, அமெரிக்காவில் இருக்கும் நடிகை  ஷெரின், அவ்வப்போது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்களேன் – சோழர்களை வீழ்த்த பாண்டிய படைகள் தயார்… வெளியான மிரட்டலான வீடியோ….

இப்பொது, தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வைத்துக் கொண்டு பேபி டால் போன்று சிறிய உடையை  அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதில் இவர் ஆள் அடையாளம் தெரியாது போல் காட்சியளிக்கிறார். மேலும், ரசிகர்கள் பலரும் அவர் யாரென்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago