சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வந்தவர் பிரியங்கா சோப்ரா.இவர் தமிழ்,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இவர் உலக அழகி பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற Madame Tussauds நிறுவனம் லண்டனில் பிரியங்கா சோப்ராவுக்கு நான்காவது மெழுகு சிலை ஒன்றை செய்து வைத்துள்ளது.
அதில் அவர் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்று வடிவமைக்க பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இது உண்மையிலேயே மெழுகு சிலையா இல்லையா என சந்தேகத்துடன் உள்ளனர்.
மேலும் ஏற்கனவே நியூயார்க்,சிங்கப்பூர் பண்ற இடங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…