மைத்துனர் திருமணத்தில் கவர்ச்சி உடையில் உலாவிய பிரியங்கா சோப்ரா

Published by
murugan

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா  பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ்ஸை காதலித்து  திருமணம் செய்து கொண்டு தற்போது  அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிக் ஜோன்ஸ் சகோதரர் ஜோ ஜோனஸ் திருமணம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஜோ ஜோனஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவியான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டனர்.அந்நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியான சேலையில்  வலம் வந்தார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் பிரியங்கா சோப்ரா பதிவிட்டு உள்ளார்.
இந்த  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago