கியான் விக்ரம் நடிப்பில் நேற்று கடாரம் கொண்டான் படம் ரிலீசாகி படம் நல்ல வரவேற்ப்பை பெற்று படம் வசூலை ஈட்டி வருகிறது. இவர் அடுத்ததாக ஜமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் இனி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…