priya anand [File Image]
பிரியா ஆனந்த் : நடிகைகள் எல்லாம் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான். அப்படி தான் நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
இதன் காரணமாகவே நடிகை பிரியா ஆனந்த் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது வெள்ளை நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இவளோ நாள் எங்க மேடம் இருந்தீங்க? எனவும், சேலையில் கிக்கு ஏத்துறீங்க எனவும் கூறிவருகிறார். மேலும், நடிகை ‘அந்தகன்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…