தெலுங்கு தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியல் நடிகைகளாக வலம் வந்தவர்கள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி. இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் சூட்டிங் முடிந்ததும் ஒரே காரில் வந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் வரும் வழியில் ஒரு லாரியும் வந்துள்ளது.
உடனே ட்ரைவர் காரை திருப்ப கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.இந்நிலையில் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இது தெலுங்கு வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…