பொன்னியின் செல்வன் எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்- சரத்குமார்.!

Published by
பால முருகன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் படமாக இது இருக்கும்.

மணி சார் எல்லாவற்றையும் கையாண்ட விதம், எல்லாமே பேசப்படும். பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பலரும் அறிந்த விஷயம். படம் வெளியான பிறகு படத்தை புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.நானும் பிரகாஷ் ராஜும் ஒரு நாள் படப்பிடிப்பில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல். வானம் கொட்டட்டும் படத்திற்குப் பிறகு மணிரத்னம் ஒரு நாள் என்னை அழைத்து, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் இருக்கு பண்றிங்களா என்று கேட்டார் நானும் சம்மதம் தெரிவித்தேன்.

படப்பிடிப்பில் அவர் கடைபிடிக்கும் ஒழுக்கம் அசாதாரணமானது. இது வேலை, வேலை மற்றும் ஒரே வேலை. அவரது பணி ஒழுக்கம், நேர உணர்வு மற்றும் முழுமை ஆகியவை அவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

10 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

59 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago