பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளின் தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும் !!!!நடிகர் ஆரி !!!!!!

Published by
Priya
  • நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.
  • இந்நிலையில் நடிகர் ஆரி பொள்ளாச்சியில்  பாலியல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது  குறித்து நடிகர் ஆரி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்

நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான “ரெட்டச்சுழி” படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் நடிகர் ஆரி பொள்ளாச்சியில்  பாலியல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது  குறித்து நடிகர் ஆரி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இந்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது. மேலும் இந்த குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கினால் மேலும் பல பெண்களின் வாழ்க்கையை இவர்கள் சீரழித்து விடுவார்கள்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் வழக்கை CBIக்கு மாற்றியது ஆளும் கட்சியினரின் சூழ்ச்சியால் காலதாமதமாக்கி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கா ?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இந்த வழக்கில் ஆளும்கட்சியினர் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago