பொள்ளாச்சியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த ஒரு பெண் மட்டுமல்லாது 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காம கொடூரனின் வலையில் சிக்கி பரிதவித்துள்ளனர்.
இந்நிலையில், இதற்க்கு பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடங்காமாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “வாய்ப்பு கிடைத்தால் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது பெற்றோர் முன்பே எரிப்பேன், விசாரணை நடத்தி தாமதிக்க வேண்டாம். உடனே குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…