நடிப்பு மட்டுமின்றி, சமூக செயல்களிலும் ஆர்வம் காட்டி வருபவர், நடிகர் சூர்யா. இவரின் அகரம் பவுண்டேஷன் விழாவில் NEET தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றி காரசாரமாக விமர்சித்து பேசினார்.
இவரின் பேச்சு, ஆளும்கட்சியினரிடையே எதிர்ப்பையும், எதிர்கட்சியினரிடையே வரவேற்பையையும் பெற்றது. மேலும், காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில், காந்தியை சுட்ட கோட்சேயை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவரின் பேச்சை கேட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தங்கள் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இது குறித்து அவர் தரப்பில் கூறுகையில், “அவரின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என அவருக்கு தெரியும்” என அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…