மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி ரூ 50,000 மோசடி செய்ததாக சென்னை தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஜூலை 18ஆம் தேதி அந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மீரா மிதுனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ரூ50000 பணத்தை செழுத்தவும், விசாரணையின் போது ஆஜராகி, கையெழுத்திடவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் உள்ள நிலையில், கையெழுத்திட வர முடியவில்லை. அதனால், நிகழ்ச்சி நடைபெறும் இடமான ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…