இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிற நிலையில், பிரபாலங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இந்த மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசன், ‘நீங்கள் உதவி செய்ய செல்லும் இடங்களில் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதை தயவு செய்து தவிர்த்து விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளம் வெம்பியிருக்கும் எளிய மக்களை இந்த புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தலாம். தாங்கள் கையேந்துவதற்காக அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படலாம்.’ என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…