நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பதாக சுபஸ்ரீ என்ற இளம்பெண், இந்த பேனரால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கண்ட இடங்களில் பேனர் போஸ்டர் வைப்பதை முறைப்படுத்த வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…