தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். கடைசியாக அவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் கைவசம் எந்த படமும் இல்லை.
தற்போது அவர் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் மதுரையில் இருக்கும் டீச்சர் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
இயக்குனர் ஸ்ரீ கனேஷ் இந்த படத்திற்காக ஒரு தமிழ் முகத்தை தான் ஹீரோயினாக தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுத்ததும், முதலில் நினைவுக்கு வந்தது பிரியா தானாம். மேயாத மான், டிவி சீரியலில் பார்த்து தான் அவர் இந்த முடிவெடுத்தாராம்.
ஷூட்டிங் அடுத்த வாரம் துவங்கவுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…