பல நடிகைகள் தங்களது பாலியல் புகார்களை metoo மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகர் தலிப் தாஹில் புதுமுக நடிகைக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த புகாரை அளித்துள்ளார்.
இந்நிலையில், இவர் 25 வருடங்களுக்கு முன்பதாக ஹிந்தி படத்தில் நடித்தாராம். அப்போது அந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் நடிகையின் ஆடையை கிழித்து விடுங்கள். ஆனால் அவரிடம் சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்க்கு அவர் நான் நடிகையின் அனுமதி இல்லாமல் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.
பின் அந்த நடிகையிடம் இயக்குனர் சொன்னதை சொல்லியுள்ளார். அதை கேட்டவுடனே அழுதுகொண்டே அறைக்குள் ஓடியுள்ளார். இயக்குனர் சொன்னது போல் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று அந்த நடிகையிடம் கூறினாராம்.
source : tamil.cinibar.in
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…