இயக்குனரும், தயாரிப்பாளருமான பவித்திரன், தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு மாறாக நாளை தனது தாராவி படத்தை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். தாராவி என்ற தமது புதிய படத்தை திட்டமிட்டபடி நாளை தமிழகம் முழுவதும் உள்ள 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாக பவித்திரன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் கிளை போல விஷால் நடத்ததுவதாக சாடியிருக்கும் பவித்திரன் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகள் குறித்தும், விஷாலின் தன்னிச்சையான போக்கு குறித்தும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும், விரைவில் முதல்வரையும் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் பவித்திரன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…