நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் ப்லத்த வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
அதில் பரியேறும் பெருமாள் சினிமாவில் ஒரு இலக்கியம் என்றும், அது என் மனநிம்மதியை குலைத்துவிட்டது என்றும் பதிவிட்டுருந்தார். பாராட்டு இயக்குநர் சங்கருக்கு பட தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தில் கருப்பை என்ற பெயருடைய கன்னி வகை நாய் ஒன்று நடித்திருந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை மேலும் மெருகுட்டியது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தினை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…