மீடூ மூலம் பாலியல் குற்றசாட்டு புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிற நிலையில் பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுருதி ஹரிஹரன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இந்நிலையில் அர்ஜுன் ஒரு பேட்டியில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தன் மீது பொய் குற்றசாட்டு சுமத்தியவருக்கு தண்டனை பெற்று தருவதாக கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இதன் பின்னணி தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…