மீண்டும் தனது தாய்மொழி திரைப்படத்தில் களமிறங்கும் ஓவியா!

Published by
லீனா

நடிகை ஓவியா பிரபலமான மலையாள நடிகையாவார். இவரது தாயமொழி மலையாளம். இவர் சில மலையாள படங்களில் நடித்த பின்பு தான் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக நடித்த தமிழ்ப்படம், நாளை நமதே. அதன்பின் இவர் களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது. ஆனால், ஓவியா மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயமொழியான மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” எனக்கு இது அறிமுக படம் போல உள்ளது. எனக்கு இங்கு யாரையும் தெரியாது” என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

4 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

9 hours ago