நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரின் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, பிரதமர் மோடி கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோடி கடற்கரையில் குப்பைகளை தானே அகற்றினார்.
இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனும் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை பாராட்டி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார். தனது கையாலேயே மாமல்லபுரக் கடற்கரையில் இருந்த குப்பைகளை மோடி அகற்றியது உத்வேகத்தை அளிக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டிய பொறுப்பு நம்மக்கு இருப்பதை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.’ என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…