பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக மீண்டும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், இதனைத்தொடர்ந்து சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், மோகன் வைத்யா சேரனிடம், லோசலியாவுக்கும் உங்கள் மீது பாசமெல்லாம் இல்லை. மற்றவர்கள் உங்களை பற்றி பேசி சிரிக்கும் போது, அவளும் இணைந்து சிரிக்கிறாள். அதனால், இனிமேல் அப்பா குப்பாவாலாம் இருக்காதீங்க. சேரனாகவே இருங்க என கூறுகிறார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…