பிரபல நடிகை தமன்னா இவர் வேலூரில் உள்ள நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக நேற்று வேலூர் சென்றுள்ளார். அப்போது அவரின் ரசிகர்கள் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.
கடையை திறந்து வைத்த பின்பு தமன்னா கடைக்கு உள்ளே சென்றதும் இந்த கடை எனக்கும் மிகவும் பிடித்த கடை இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமன்னா கூறியுள்ளார்.
அப்போது ரசிகர் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேட்ட போது அதற்கு தமன்னா விளையாட்டாக “நீங்களே மாப்பிள்ளையை பாருங்க” என்று கூறியுள்ளார்.
பின்பு காவல் ஆய்வாளர் ஒருவர் தமன்னாவிடம் பேசினார்.சாலை விதிமுறைகளை பற்றி ரசிகர்களுக்கு கூறுங்கள் என்று கூறினார்.அதற்கு தமன்னா காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.பைக்கில் சென்றால் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் முதலிய விதிமுறைகளை கூறினார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…