தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.
சமீராவுக்கு கடவுள் ஒரு அழகான பெண்குழந்தை கொடுத்துள்ளார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சமீராவிற்கு இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் கியூட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைபடம் . . .
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…