நடிகர் கிட்டி தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழ் மொழியை போன்று தனித்துவமான மொழி உலகில் எங்கும் கிடையாது என்று கூறியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிட்டி, சமூகத்தில் பிளவு இருந்தால் தான் ஒரு சிலருக்கு வியாபாரம் நடக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியல்வாதிகள், வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…