தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர் என்ற பெருமை வடிவேலுவை மட்டுமே சாரும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நேசமணி கேரக்டெர் குறித்து நடிகர் வடிவேலு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் வாழக் கூடாது. என்னை சாகடிக்க வேண்டும் என்று என்னை அழிப்பதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்து விட்டார்கள் என்றும், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி வரப்பிரசாதம் என்றும், ஒருவழியாக எனது வாழ்க்கையை செட்டில் செய்துவிட்டேன். இனிமேல் நான் சினிமாவில் நடிப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…