தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் 9 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது சொந்த மாநிலம் தமிழ்நாடு .நான் எனது சிறு வயதிலேயே துபாய்க்கு சென்றுவிட்டேன்.இருந்தாலும் தமிழ் கலாசாரம் என்னை விட்டு போகவில்லை.
இந்நிலையில் போதைக்கு அடிமையாகிற மாதிரி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது என் குடும்பத்தினருக்கு பிடிக்காது என்பதால் அதை நான் மறுத்து விட்டேன்.
மேலும் சினிமாவில் கதாநாயகிகள் சிறிது காலம் மட்டுமே இருக்க முடியும். மேலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஓரம் தள்ளிவைத்து விடுகிறார்கள் என கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…