நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கி தற்போது திரை அரங்கில் ஓடி கொண்டிருக்கும் படம் NGK படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத்திசிங் ஆகிய இரண்டு ஹீரோயினிகள் நடித்துள்ளனர்.படம் அரசியல் தொடர்பாக உருவாகிய நிலையில் ரசிகர்களிடைய கலவையான கருத்துகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கோட்டையாக கருதப்படும் ஆந்திரா மற்றும் கேரளாவில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லையாம் .மேலும் படம் மொத்தமாக 9 கோடி வசூலை தான் ஈட்டி உள்ளதாம்.
ஆந்திராவில் சூர்யாவிற்கு ரசிகர்கள் ஏராளம் ஆனால் அங்கு 1.5 கோடியை தான் வ்ழ்சுள் செய்து உள்ளதாம்.கேரளாவில் நடிகர் விஜக்கு அடுத்த படியாக ரசிகர்கள் மனதில் உச்சத்தில் இருப்பவர் சூர்யா அங்கு NGK 1.21 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளதாம்.இந்த இரண்டும் சூர்யாவின் கோட்டையாக கருதப்படும் ஆனால் தற்போது வசூலில் சற்று மந்தம் ஏற்பட்டுள்ளதால் படக்குழு சற்று அதிர்ச்சியில் உள்ளதாம்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…