நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது உருவாக்கி வரும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், அந்த படத்தின் டைட்டில் ஹீரோ என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஹீரோ தலைப்பு எனக்கு சொந்தமானது. அதை எப்படி சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கலாம் என்று ஆனந்த் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த தலைப்பினை வர வைப்பதற்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பை தேர்வு செய்து ஓராண்டுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தோம். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹீரோ என்று தலைப்பு வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…