செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இவர்களுக்கு நடிகர்களுக்கு உள்ளது போல ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இவர்களது பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற படத்தில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இந்த தம்பதியினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 ரூபாய் பிஸ்கட் கொடுத்ததாக பலரும் கேலி செய்துள்ளனர்.
இதனையடுத்து, சமீபத்தில் இவர் கரிமுகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நன் ஏளனமாக எண்ணவில்லை. நான் உடனடியாக ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்று தான் பிஸ்கட் வாங்கி சென்றேன். அதனை பலரும் தப்பாக கிண்டல் செய்து வருவதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…