Categories: சினிமா

எப்பவும் தூக்கம் தான்! தமிழில் பெயரை தப்பாக எழுதிய வனிதா மகள் ஜோவிகா!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகள் ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். வனிதாவை போலவே அவருடைய மகளும் எந்த விஷயம் என்றாலும் கோபம் படும் குணம் கொண்டவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அம்மா வனிதாவை விட சற்று வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார்.

வீட்டில் நுழைந்த சில நாட்களிலே விசித்ராவிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.  ஒரு முறை நிகச்சி தொடங்கிய சில நாட்களின் போது விசித்ரா அவரிடம் நீ தமிழ் மொழியில் எழுதி காமி என்பது போல பாப்போம் என்று கூறினார். அதற்கு ஜோவிகா நான் தமிழ் படிக்கவே இல்லை என்று கூறிவிட்டு எனக்கு எழுத படிக்க வரவில்லை நான் அதனால் அதை செய்யவில்லை.

இதன் காரணமாக தான் நான் படிக்கவே இல்லை. படித்தால் தான் வாழ முடியும் என்று ஒண்ணுமே இல்லை” என்று சற்று கறாராக பேசி இருந்தார். இந்த பிரச்சனை அந்த சமயம் பெரிய  அளவில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது தமிழில் தன்னுடைய பெயரை சரியாக ஜோவிகா எழுதவில்லை என்பதால் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

டாஸ்கின் போது ஒரு ஸ்லேட்டில் தன்னுடைய பெயரை ஜோவிகா தமிழில் எழுதி கொண்டு இருந்தார். அப்போது தன்னுடைய பெயரை சரியாக எழுதாமல் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் இதுக்கு தான் தனுஷ் அசுரன் படத்தில் படப்பிப்பு முக்கியம் என்று சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறன் என கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் பாக்கவே ரொம்ப போர் அடிக்கு! நடிகை ஷகீலா ஓபன் டாக்!

அது மட்டுமின்றி ஜோவிகா அடிக்கடி தூங்கி கொண்டே இருப்பதாலும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பலரும் எப்ப பாத்தாலும் தூக்கம் தானா என்பது போல கலாய்த்தனர். இது குறித்து அவருடைய தயார் வனிதா பேசி இருக்கிறார் ” ஜோவிகா இப்போது வீட்டிற்குள் மிகவும் கோபமாக இருக்கிறாள். மன உளைச்சல் இருந்தது என்றால் தூக்க்கம் வந்துவிடுவது இயல்பான விஷயமாக பார்க்க படுகிறது. மற்றபடி அவள் வேண்டு என்றே தூங்கவில்லை மன கஷ்டம் இருப்பதால் அவள் தூங்குகிறாள்” என கூறியுள்ளார்.

 

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

22 minutes ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

50 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

1 hour ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

4 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

4 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

5 hours ago