இயக்குனர் கோபி நயினார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய அறம் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் அவர், மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. மேலும், இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில், இயக்குனர் கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. மேலும், இவர் நடிகை சமந்தாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…