இணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம்! லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்!

Published by
லீனா

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் அனைவரும் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். 

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவான நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயந்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் வாழ்க்கை பயணத்திலும் இணைந்து பயணிக்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இருவரின் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிற நிலையில், இருவரும் திருமணம் குறித்த எந்த பதிலும் சொல்லவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் அனைவரும் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

3 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

6 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago