இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “பொல்லாதவன்” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதற்கு பிறகு இவர் ஆடுகளம், காக்காமுட்டை என பல படங்களில் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் “நீயா2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். மேலும் இயக்குநர் சுரேஷ் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். மேலும் அவரை சோர்வடைந்த நிலையில் நான் பார்த்தது கிடையாது. எந்த விதமான சூழ்நிலையிலும் அவருடைய உறுதியைக்கைவிடமாட்டார்.
மேலும் வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்ய கூடிய ஆற்றல் அவரிடம் நிறைய இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்கும் போது கண்டிப்பாக வெற்றியடையும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…